Map Graph

ஆக்ராபாதி பள்ளிவாசல்

தில்லியிலிருந்ததாகக் கருதப்படும் பள்ளிவாசல்

அக்பராபாதி பள்ளிவாசல் இந்தியாவின் தில்லியிலுள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது 1650இல் ஷாஜகானின் மனைவிகளில் ஒருவரான அக்பராபாதி மகால் என்பவரால் கட்டப்பட்டது. பழைய தில்லியிலுள்ள பல முகலாய கால பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று. 1857 ஆம் ஆண்டு எழுச்சியின் போது தில்லி மீண்டும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களால் இது இடிக்கப்பட்டது. இது பழைய தில்லியின் நவீன நேதாஜி சுபாஷ் பூங்காவில் இருந்ததாக நம்பப்படுகிறது.

Read article